இலங்கையில் ராவணனை ராமன் வெற்றி கொண்டு விட்டான்.இத்தகவலை உடனே சீதைக்கு சொல்ல அனுமன் விரைந்தான்.சீதை தலையில் நேர் வகிடு எடுத்து, சுமங்கலி என்பதால்,நெற்றி வகிட்டில் செந்தூரம் வைத்திருந்தாள். இந்தப் பழக்கம் அனுமனுக்குத் தெரியாது.சீதைக்கு நெற்றியில் ஏதோ காயம் பட்டு ரத்தம் வருகிறதோ என்று எண்ணி பயந்து விட்டான்.சீதையிடம் பதட்டத்துடன் விபரம் கேட்க சீதை சொன்னாள்,''இது செந்தூரம்.இதை நெற்றிப் பொட்டில் வைத்துக் கொண்டால் தலைவனுக்கு (கணவனுக்கு) வெற்றி கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை,''என்று கூறி சிறிது செந்தூரத்தை எடுத்து அனுமனின் கையில் கொடுத்தாள்.''தலையில் சிறிது செந்தூரம் வைத்தாலே தலைவனுக்கு வெற்றி கிட்டும் என்றால் நான் என் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டால் என் தலைவனுக்கு எப்போதும் வெற்றி கிட்டும் அல்லவா?''என்று கூறிக் கொண்டே அனுமன் தனது உடல் முழுவதும்Monday, November 21, 2016
Hanuman
இலங்கையில் ராவணனை ராமன் வெற்றி கொண்டு விட்டான்.இத்தகவலை உடனே சீதைக்கு சொல்ல அனுமன் விரைந்தான்.சீதை தலையில் நேர் வகிடு எடுத்து, சுமங்கலி என்பதால்,நெற்றி வகிட்டில் செந்தூரம் வைத்திருந்தாள். இந்தப் பழக்கம் அனுமனுக்குத் தெரியாது.சீதைக்கு நெற்றியில் ஏதோ காயம் பட்டு ரத்தம் வருகிறதோ என்று எண்ணி பயந்து விட்டான்.சீதையிடம் பதட்டத்துடன் விபரம் கேட்க சீதை சொன்னாள்,''இது செந்தூரம்.இதை நெற்றிப் பொட்டில் வைத்துக் கொண்டால் தலைவனுக்கு (கணவனுக்கு) வெற்றி கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை,''என்று கூறி சிறிது செந்தூரத்தை எடுத்து அனுமனின் கையில் கொடுத்தாள்.''தலையில் சிறிது செந்தூரம் வைத்தாலே தலைவனுக்கு வெற்றி கிட்டும் என்றால் நான் என் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டால் என் தலைவனுக்கு எப்போதும் வெற்றி கிட்டும் அல்லவா?''என்று கூறிக் கொண்டே அனுமன் தனது உடல் முழுவதும்Monday, November 7, 2016
Kudos..... ISRO
Friday, September 30, 2016
Chetan Bhagat's message on Life.
Chetan Bhagat's Beautiful Message !
💬 If You Are Right Then There is No Need to Get Angry ...
💬 And If You Are Wrong Then You Don't Have Any Right to Get Angry.
💬 Patience With Family is Love .....
💬 Patience With Others is Respect.
💬 Patience With Self is Confidence And Patience With GOD is Faith.
💬 Never Think Hard About The PAST , It Brings Tears...
💬 Don't Think More About The FUTURE , It Brings Fear...
💬 Live This Moment With A Smile , It Brings Cheer.
💬 Every Test in Our Life Makes Us Bitter Or Better .....
💬 Every Problem Comes To Make Us Or Break Us !
💬 The Choice is Ours Whether We Become Victims Or Victorious.
💬 Beautiful Things Are Not Always Good But Good Things Are Always Beautiful ......
💬 Do You Know Why God Created Gaps between Fingers ? So That Someone , Who is Special To You , Comes And Fills Those Gaps , By Holding Your Hand Forever.
💬 " Happiness " Keeps You .... Sweet But Being Sweet Brings Happiness.
Sunday, September 11, 2016
India in RIO Paralympics 2016.
Congratz Deepa Malik for wining silver medal in the women's shotput event with a throw of 4.61m at the Paralympics in Rio de Janeiro.
Congratz Devander Jhajharia on getting Gold in RIO Paralympics and Creating a world record of 63.97 meters in Javelin throw.
You four deserve more applause that that of received by PV sindhu & Sakshi Malik for their silver and Bronze medals in RIO Olympics 2016.
Congratz.. Mariappan Thanavelu for donating 30 lakhs from your prize money to your school.
Thursday, September 1, 2016
Be the Change you want to see in this World.
Gandhi listened to the woman carefully, thought for a while and replied, “Please come back in three days. I will talk to your son then.”
Mother took her boy by the hand, returned home and in three days time, they once again walked miles in the scorching son, making their way back to Ghandi, at which time he looked directly at the boy and said, “You should stop eating sugar. It is not good for your health.”
The boy agreed. He promised that he could end the sugar habit. The boy’s mother was puzzled. After all, could he have not said that in the first place, saving them the arduous trip?
She asked Ghandi, “Bapu, Why didn’t you just tell him that three days ago when I brought him here to see you?”
Saturday, July 23, 2016
உறவுகள் மேம்பட A to Z
Thursday, July 7, 2016
மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன?
மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன?
ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது.
அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்.
வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. "அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே. என்ன செய்யலாம்.....???" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது.
அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது.
என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது.
உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது.
உடனே இரண்டாவது நரி "ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது.
உடனே இது "அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டினவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற" என்று சொல்லியது.
இரண்டாவது நரி "அது எப்படின்னு?" என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, "உன் வாலையும் வெட்டினா கடவுள் தெரிவார்” என்றது.
”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா அந்த தோட்டக்காரன் பிடிச்சி
உன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்" என்று கூறியது.
உடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டுவிட்டான்.
ஆனால் கடவுள் வரவில்லை. ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது.
ஆனால் முதல் நரி அமைதியாக "இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை. இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்" என்று சொன்னது.
இப்படித்தான் மதவாதிகள் பிறர் வழிபடுவதை சாத்தான் என்றும், தாங்கள் கும்பிடுவதுதான் கடவுள் என்றும் சொல்லி மதம் மாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
நம்பிப் போன மக்களும் திரும்பி வந்தால் அவமானப்பட்டு விடுவோம் என்று அவங்களால் முடிந்த அளவிற்குக் கூட்டத்தைச் சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
அந்த வேலைதான் பல நாடுகளில், பல ஊர்களில் வெகு விமரிசையாக நடந்தேறிக் கொண்டு இருக்கிறது ஆன்மீக மார்க்கதில்.......!!!
படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்




