Monday, November 21, 2016

Hanuman

இலங்கையில் ராவணனை ராமன் வெற்றி கொண்டு விட்டான்.இத்தகவலை உடனே சீதைக்கு சொல்ல அனுமன் விரைந்தான்.சீதை தலையில் நேர் வகிடு எடுத்து, சுமங்கலி என்பதால்,நெற்றி வகிட்டில் செந்தூரம் வைத்திருந்தாள். இந்தப் பழக்கம் அனுமனுக்குத் தெரியாது.சீதைக்கு நெற்றியில் ஏதோ காயம் பட்டு ரத்தம் வருகிறதோ என்று எண்ணி பயந்து விட்டான்.சீதையிடம் பதட்டத்துடன் விபரம் கேட்க சீதை சொன்னாள்,''இது செந்தூரம்.இதை நெற்றிப் பொட்டில் வைத்துக் கொண்டால் தலைவனுக்கு (கணவனுக்கு) வெற்றி கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை,''என்று கூறி சிறிது செந்தூரத்தை எடுத்து அனுமனின் கையில் கொடுத்தாள்.''தலையில் சிறிது செந்தூரம் வைத்தாலே தலைவனுக்கு வெற்றி கிட்டும் என்றால் நான் என் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டால் என் தலைவனுக்கு எப்போதும் வெற்றி கிட்டும் அல்லவா?''என்று கூறிக் கொண்டே அனுமன் தனது உடல் முழுவதும்
செந்தூரத்தைப் பூசிக் கொண்டானாம்.அதனால்தான் ஆஞ்சநேயருக்கு சிலை முழுவதும் செந்தூரம் பூசும் வழக்கம் வந்தது.

Monday, November 7, 2016

Kudos..... ISRO

526 Km high in the sky, here's how ISRO satellites gave India the precision to perform surgical strikes on PoK terror camps!

While Pakistan’s official line scoffs at the very idea of surgical strikes, India has not only announced upcoming “clinching evidence” to confirm our bold cross-LoC foray, but also credited ISRO’s flock of metallic birds in the sky. India is fast developing a huge capability called 'C4ISR' or 'command, control, communications, computers, intelligence, surveillance, and reconnaissance'!

Our Aerospace Command is manned by experts who understand 'surgical strikes'!

Along with tracking militant movements in real time, ISRO’s world class capabilities enable India give out accurate navigation signals. This is a herculean task, managed by ISRO’s 17,000 strong work force!

In the coming years, India's space assets will play a much bigger role for managing border conflicts!
Today, India has 33 satellites in orbit around the earth and one in the Martian orbit. These include 12 communications satellites; 7 navigation satellites; 10 earth observation satellites and 4 weather monitoring satellites. This is one of the largest constellation of satellites in the Asia Pacific region. Each bird is tailor-made for a specific purpose and each, when needed, helps protect India's supreme national interests!

For the latest surgical strikes, it was the recently launched Cartosat 2 series satellite which deserves credit. From its 526-km perch, this bird can peer at every object in Pakistan & can easily count the number of cars parked in the grand mansion of Pak PM Nawaz Sharif. It rotates across the Earth every 1.5 hours, scanning with a 0.65-m resolution that allows India to count each and every tank, truck & fighter aircraft parked anywhere in Pak or across the world!

Cartosat 2 series has a unique capability of capturing a 1-minute video, which, despite its enormous speed of 37 km a second, is able to focus at a single point for a minute. India is already working on satellites with a 25 cm resolution!

In contrast, Pakistan has binoculars, literally! Pakistan’s lack of a space program allows no satellite launches. India invested heavily in space imaging technology and is now reaping the benefits. Some of our satellites have day and night viewing capabilities (RISAT-1 & RISAT-2), and they can even see through cloud cover!

India's enemies should have no doubts that very soon these swadeshi GPS signals will be leading its commandos into the very den of masterminds who control the terrorists! While understandably much of the resources are focused on land since India has hostile neighbours both on its Western & Eastern fronts, ISRO has not forgotten the deep blue oceans that surround India & they need to be protected as well!

On a specific demand by the Indian Navy, the Indian space scientists have already deployed a satellite the Navy calls 'Rukmini'. This is a dedicated communications satellite which helps the Indian Navy talk to its ships when they are beyond the visual range, in a secure fashion.  In coming years, ISRO will also deliver a dedicated satellite made for the Indian Air Force!

Friday, September 30, 2016

Chetan Bhagat's message on Life.

Chetan     Bhagat's         Beautiful   Message !

💬   If    You    Are    Right    Then     There    is     No    Need    to    Get    Angry ...

💬   And    If    You    Are    Wrong    Then    You     Don't     Have    Any    Right    to    Get    Angry.

💬   Patience    With    Family    is   Love .....

💬   Patience    With    Others    is   Respect.

💬   Patience     With     Self     is   Confidence   And   Patience   With   GOD   is   Faith.

💬   Never    Think    Hard    About    The    PAST ,    It    Brings    Tears...

💬   Don't    Think    More    About   The   FUTURE ,   It   Brings   Fear...

💬  Live   This   Moment   With   A   Smile ,  It    Brings   Cheer.

💬  Every     Test     in    Our    Life   Makes   Us   Bitter   Or   Better .....

💬   Every   Problem   Comes   To   Make   Us   Or   Break   Us  !

💬   The      Choice     is       Ours   Whether   We   Become   Victims   Or   Victorious.

💬   Beautiful   Things    Are    Not   Always   Good   But   Good  Things   Are   Always   Beautiful ......

💬   Do   You   Know    Why    God  Created   Gaps  between  Fingers ?  So     That     Someone ,    Who    is     Special    To    You ,   Comes    And   Fills   Those    Gaps ,   By   Holding   Your   Hand   Forever.

💬   " Happiness "   Keeps   You ....  Sweet   But   Being   Sweet   Brings   Happiness.

Sunday, September 11, 2016

India in RIO Paralympics 2016.

Congrats Mariappan Thangavelu and Arun Singh Bhatiya for winning Gold and Bronze medals for India in RIO Paralympics 2016. 

Congratz Deepa Malik for wining silver medal in the women's shotput event with a throw of 4.61m at the Paralympics in Rio de Janeiro.




Congratz Devander Jhajharia on getting Gold in RIO Paralympics and Creating a world record of 63.97 meters in Javelin throw.



You four deserve more applause that that of received by PV sindhu & Sakshi Malik for their silver and Bronze medals in RIO Olympics 2016.

Friends let's support for them in getting Rajiv Gandhi Khel ratna Awards too.


Mariappan Thangavelu's RIO Paralympics Performance.




Congratz.. Mariappan Thanavelu for donating 30 lakhs from your prize money to your school.


Thursday, September 1, 2016

Be the Change you want to see in this World.

Back in the day, there was a young man who was obsessed with eating sugar.  His  mother was concerned, knowing that sugar is a ‘bad’ habit and not good  for the health of her son, she did her best to break him of the habit.   She reasoned with him, she scolded him, but to no avail.

Frustrated beyond belief , she decided to take her son to see his idol, Mahatma Gandhi himself, hoping that her boy would listen to him.
Making their way to Ghandi was no easy task.  They walked for miles under the scorching hot sun.

Finally, upon reaching Gandhi’s ashram, they found Gandhi himself  standing there, and the mother explained, “Bapu, my son eats too much  sugar. It is not good for his health. Would you please advise him to  stop eating it? ”

Gandhi listened to the woman carefully, thought for a while and  replied, “Please come back in three days. I will talk to your son then.”

Mother took her boy by the hand, returned home and in three days  time, they once again walked miles in the scorching son, making their  way back to Ghandi, at which time he looked directly at the boy and  said, “You should stop eating sugar.  It is not good for your health.”

The boy agreed.  He promised that he could  end the sugar habit.  The boy’s mother was puzzled.  After all, could he  have not said that in the first place, saving them the arduous trip?

She asked Ghandi, “Bapu, Why didn’t you just tell him that three days ago when I brought him here to see you?”

Gandhi smiled and said, “I was not qualified to advise the boy.  At that time, I too was eating lots of sugar.”

First, You be The Change, You Want To See In This World ~  Mahatma Gandhi.

Saturday, July 23, 2016

உறவுகள் மேம்பட A to Z

*உறவுகள் மேம்பட A to Z*

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

Thursday, July 7, 2016

மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன?

மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன?

ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது.

அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்.

வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. "அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே. என்ன செய்யலாம்.....???" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது.

அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது.

என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது.

உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது.

உடனே இரண்டாவது நரி "ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது.

உடனே இது "அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டினவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற" என்று சொல்லியது.

இரண்டாவது நரி "அது எப்படின்னு?" என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, "உன் வாலையும் வெட்டினா கடவுள் தெரிவார்” என்றது.

”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா அந்த தோட்டக்காரன் பிடிச்சி
உன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்" என்று கூறியது.

உடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டுவிட்டான்.

ஆனால் கடவுள் வரவில்லை. ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது.

ஆனால் முதல் நரி அமைதியாக "இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை. இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்" என்று சொன்னது.

இப்படித்தான் மதவாதிகள் பிறர் வழிபடுவதை சாத்தான் என்றும், தாங்கள் கும்பிடுவதுதான் கடவுள் என்றும் சொல்லி மதம் மாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

நம்பிப் போன மக்களும் திரும்பி வந்தால் அவமானப்பட்டு விடுவோம் என்று அவங்களால் முடிந்த அளவிற்குக் கூட்டத்தைச் சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அந்த வேலைதான்  பல நாடுகளில், பல ஊர்களில் வெகு விமரிசையாக நடந்தேறிக் கொண்டு இருக்கிறது ஆன்மீக மார்க்கதில்.......!!!

படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்